முகப்புதொடர்புக்குமுந்தைய இதழ்கள்
இதழ் - 6
1.04.2011 - 15.04.2011
அமர்சேவா சங்கம் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் -  ஒரு நேர்காணல்

மனிதருள் மாணிக்கமாய் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களும் கூட நம்மிடையே உலவிக்கொண்டிருப்பதால்தான் நாம் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறோம் என்பதாய் சமயங்களில் உணரமுடிகிறது. ஒரு மாமனிதரின் நேர்காணலை வெளியிடுவதில் அதீதம் தன்னை பெருமை செய்துகொள்கிறது். ...மேலும்

தேர்தல் போட்டி – அதீதம் குழு
அதீத‌ம் வாச‌க‌ர்க‌ளே,
ப‌திவுக‌ள், ட்விட்ட‌ர், ப‌ஸ் போன்ற‌ அனைத்து த‌ள‌ங்க‌ளிலும் த‌ற்ச‌ம‌ய‌ம் முக்கிய‌ விச‌ய‌மாக‌ விவாதிக்க‌ப்ப‌டுவ‌து 2011 த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ச‌பை தேர்த‌ல். ந‌ம் ஒவ்வொருவ‌ரின் வாழ்விலும் இந்த‌ தேர்த‌லின் முடிவுக‌ள் ஒரு சிறு பாதிப்பையாவ‌து ஏற்ப‌டுத்தும் ...மேலும்
 
 
 
இதழ் - 6
1.04.2011 - 15.04.2011
ஆசிரியர்
அனந்த் செழியன்
படைப்புகளுக்கு
atheetham@gmail.com
கருத்துகளுக்கு
feedback.atheetham@gmail.com
 
 
படைப்புகளுக்கான முழு உரிமையும் பொறுப்பும் அதனதன் படைப்பாளிகளுக்கே உரித்தானது
பெரிய சங்கரன் கதை -சுதேசமித்திரன் மனமெனும் மாளிகையில
கவிஞன் அப்போதுதான் பெரும் அவலமொன்றிலிருந்து எழுந்து வந்திருக்கிறான்.
வழக்கமாக அப்படித்தான் நடந்து வருகிறது என்றபோதும் அது அவனை
உருக்குலைத்துவிட்டது. அதைத் தன் மொழி அறிந்துவிடலாகாதே என்பதே அவனது
விசனமாயிருக்கிறது. ஏனைய மொழிகளைப்போலவே அவனது மொழிக்கெனவும் ஒரு தாயுண்டு... மேலும்

அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், எதிரே நின்ற சர்மிளியை ஏறெடுத்து நோக்கினார் ஜி.எம்.சந்திரசேகர். அவரது பார்வையில் "என்னாயிற்று இந்தப் பெண்மணிக்கு?’ என்ற கேள்வி தொக்கி நின்றது. 

"சர்மிளி மேடம்!" சற்றே எச்சில்விழுங்கியவாறு கேட்டார். "எதுக்கு திடீர.. மேலும்

தொழிற்சாலை அறிவோம் 1 : சர்க்கரை ஆலை கூடு அடையும் பறவைகள
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் அன்றாடத் தேவைகளும் பூர்த்திசெய்யப்பட்டு செவ்வனே ஒரு தெளிந்த நீரோடை போல வாழ்க்கை ஓடுவதற்காக பல்வேறு துறைகள் சார்ந்த எத்தனையோ தொழிற்சாலைகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை அறிவோம். உணவுப் பொருட்கள் உற்பத்தி, உடைகள் உற்பத்தி, உறைவிடத்தை ஏற்படுத்தத்தேவையான பல்வேறு . ,  மேலும் கருமை படர்ந்த இரவொன்றில்
எனக்குப் பிடித்ததாய் சொல்லி
விண்மீனொன்றை என் வானில் இட்டேன்
விண்மீனின் தவறுகள் சொன்னான்
அதைவிட அழகிய விண்மீன்களை
என் முன் எடுத்து வைத்தான்
இதை விண்மீனில்லை . ....  மேலும்
கிணறு பீக்கதைகள் - புத்தக அறிமுகம்
”உப்பில்லாட்டாத தெரியும் உப்பின் அருமை, அப்பனில்லாட்டாத் தெரியும் அப்பன் அருமை”, அப்பா அடிக்கடி உபயோகிக்கும் சொற்றொடர்களில் இதுவும் ஒன்று. ”இருக்குமோ” என்று நானும் யோசித்திருக்கிறேன், ஆனால் கற்பனைக்கு எட்டாத கவலையாகவே அது இருந்தது. மாறாக “அம்மா இல்லாவிட்டால்” என்று நினைக்க ஆரம்பித்தாலே கனவிலும்...மேலும் ‘பீக்கதைகள் எனும் தொகுப்பில் உள்ள கதைகள் உரிப்பொருளில் மலத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. உணவு X மலம் என எதிர்மறையாகக் கட்டமைக்கப்பட்ட இந்துப் பண்பாட்டில் அதாவது அத்தகைய தமிழ் பண்பாட்டில் ஊறிய மனங்கள் கருதும் . .. மேலும்
© அதீதம் 2011